* எந்த Situation ளையும் என்ன நம்பி வந்த அவல யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்.. * எல்லோருக்கும் Night ல தான் தேவதை வரும்ன்னு சொல்லுவாங்க அவ எனக்கு எப்பொழுதுமே தேவதையா இருக்கனும் .. *எங்கிருந்தோ வந்து அன்பை தந்து சின்னச் சண்டையிட்டு … Read more »
பேச்சுலர் டூ குடும்பஸ்தன்..
1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள். 2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும். 3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்… Read more »
எனக்குன்னு ஒரு பொண்ணு இனிமே பொறக்க போறது இல்லை
வெற்றிடம் மாறிவெற்றிடம் மட்டுமேகுடிபுகும் நாட்களில்உனக்காகக் காத்திருக்கிறேன்இதயத்தில் நீகுடிவரும் நாளில்உனக்கான பெயர் (நீ வந்ததும் அப்டேட் பண்ணுறேன்) என்னடா எடுத்ததும் காதல் கவிதையாக இருக்கு ஒருவேளை பையன் லவ்'ல விழுந்துட்டானோனு நினைச்சுக்க வேண்டாம்… Read more »
குழந்தைப்பருவ நிகழ்வுகள்
இரண்டு தீப்பெட்டியை நூலால் கட்டி எந்த செலவும் இல்லாமல் இருவர் மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்தது சிறுவயது நூல்போன் தொழில்நுட்பவல்லுநர் . பள்ளி சீருடை இன்னும் ஈரமாக இருக்கிறது இன்னைக்கு ஸ்கூல் போகமாட்டேன் என காரணம் தேடிய நடிகன். வீட்டுப்பாடம் நோட்… Read more »
Human computer
HEART - CPU - Central Processing Unit It controls every activities of the computer. Also responsible for the processing of data into information just like the heart pumping blood round the body. BRAIN - RAM - Random Access Memory This stores da… Read more »
நண்பர்கள்
தோள் கொடுக்கும் தோழனாக நீ தோள் கொடுத்தாய் பலமுறை எனக்கு ... வருத்தமான தருணங்களையும் மகிழ்வாக்கும் உன் வாஞ்சையான பேச்சுக்கள்.. கோபம் வருத்தம் என எது இருந்தாலும் அந்நேரமும் நீ காமடி செய்து கலகலப்பாய் இருப்பாய்... கோபத்தை தவிர வேறேதும் அறியா நான்… Read more »
எனக்கு பிடித்தவை மற்றும் என் கனவுகள்
எனக்கு பிடித்தவை என் அம்மா மற்றும் குடும்பத்தினர், சிலசமயம் தனிமை விரும்பி. நண்பர்கள் எப்பொழுது கலகலப்பாக இருக்க நண்பர்கூட்டம் தேவை. வாட்ஸாஅப், முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளம் இருந்தாலும் நண்பர்களை நேரில் சந்திப்பது போல இருக்காது. திட… Read more »
கற்றதும் கற்றுக் கொண்டிருப்பதும்
பொள்ளாச்சி - வேட்டைக்காரன்புதூர் காலியாபுரத்தில் அமைந்துள்ள பழனியம்மாளை மேல்நிலை பள்ளியில் இடை நிலை கல்வி 2003'ல் முடித்தேன். கோயம்பத்தூர், அவிநாசியில் அமைந்துள்ள ராயர் கல்வி நிலையம் பள்ளியில் 2005 ஆம் ஆண்டு மேனிலை பள்ளிப்படிப்பு முடித்தேன… Read more »